Tag: Australia

பர்கர் சாப்பிட்டு பல்லை உடைத்து கொண்ட பெண்

பர்கர் சாப்பிட்டு பல்லை உடைத்து கொண்ட பெண்

Ada Teaupa என்ற அந்த பெண் தன் மருமகளுடன் சிட்னியில் உள்ள McDonald's  உணவகத்திற்கு சென்றார். அங்கு சிக்கன் மற்றும் சீஸ்பர்கர் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்

ஆஸ்திரேலியா அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்

முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட 100 மீட்டர் நீளமுள்ள பீட்ஸா

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட 100 மீட்டர் நீளமுள்ள பீட்ஸா

ஆஸ்திரேலியாவில் 100 மீட்டர் நீளமுள்ள பீட்ஸா ஒன்று  பிரபல உணவகத்தில் தயாரிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது, அந்த பீட்ஸா எதற்காக தயாரிக்கப்பட்டது அதன் பின்னணி என்ன?

ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிட்டதால் பெண் மரணம்

ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிட்டதால் பெண் மரணம்

ஆஸ்திரேலியா நாட்டில் நேற்று முன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று நடைபெறுகிறது இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி

இன்று நடைபெறுகிறது இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி

தொடரின் வெற்றிய தீர்மானிக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 256 ரன் இலக்கு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 256 ரன் இலக்கு

 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 256 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துளிர்விடும் இலைகள் : இணையத்தில் வைரல்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துளிர்விடும் இலைகள் : இணையத்தில் வைரல்

ஆஸ்திரேலியாவில், பற்றி எரிந்த காட்டுத்தீயில் சிக்கி அணைந்த மரங்களின் கிளைகளிலும் தற்போது செடிகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இந்தப் புகைப்படங்கள் பெரும் வைரலாகிவருகின்றன.மீண்டும் துளிர்விடும் ஆஸ்திரேலியா பற்றிய ஒரு ...

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு 3000 வீரர்கள் அழைப்பு

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு 3000 வீரர்கள் அழைப்பு

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்க 3 ஆயிரம் படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக விராட் கோலி

ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக விராட் கோலி

கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய வீரர்கள் அடங்கிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ்…

ஐ.பி.எல். ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ்…

2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நேற்று தொடங்கியது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலிய ...

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist