Tag: athivarathar

ஒரு கோடி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் பற்றிய தொகுப்பு..

ஒரு கோடி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் பற்றிய தொகுப்பு..

 நாடு முழுவதும் உள்ள ஆன்மிகவாதிகளை 48 நாட்கள் காஞ்சிபுரத்தில் சங்கமிக்க செய்த அத்திவரதர் இன்று மீண்டும் குளத்திற்குள் பள்ளி கொள்ள செல்கிறார். ஒரு கோடி பக்தர்களுக்கு அருள்பாலித்த ...

அத்திவரதர் தரிசனத்திற்காக உழைத்த அனைத்து துறையினருக்கும் முதலமைச்சர் நன்றி

அத்திவரதர் தரிசனத்திற்காக உழைத்த அனைத்து துறையினருக்கும் முதலமைச்சர் நன்றி

காஞ்சிபுரத்தில் தேவராஜ சுவாமி திருக்கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளிய அத்திவரதரின் வைபவம் கடந்த மாதம் 1 ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைய உள்ளது.

46வது நாளில் புஷ்பாங்கி சேவையில்  அருள்பாலித்தார் அத்திவரதர்

46வது நாளில் புஷ்பாங்கி சேவையில் அருள்பாலித்தார் அத்திவரதர்

காஞ்சிபுரம் அத்திவரதர் புஷ்பாங்கி சேவையில் இன்று அருள்பாலித்தார். கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம், 46 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று ...

38வது நாளில் இளஞ்சிவப்பு, மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி கொடுக்கும் அத்திவரதர்

38வது நாளில் இளஞ்சிவப்பு, மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி கொடுக்கும் அத்திவரதர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 38-ஆவது நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ...

அத்திவரதர் தரிசனம்: காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

அத்திவரதர் தரிசனம்: காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

அத்திவரதர் தரிசனம் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இன்று முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் அத்திவரதர்

இன்று முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் அத்திவரதர்

வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம், ஜூலை 1ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை

அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சிதரும் அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று காஞ்சிபுரம் வருகிறார்.

சந்தி சிரிக்கும் திமுகவின் பகுத்தறிவு பாசறை

சந்தி சிரிக்கும் திமுகவின் பகுத்தறிவு பாசறை

காஞ்சிபுரம் அத்திவரதரை சந்திக்க முண்டியடிப்பவர்களில் முதலிடத்தில் உள்ளனர் திமுக கட்சியினர். குங்குமப் பொட்டை ‘ரத்தமா?’ - என்று கேட்ட கருணாநிதி வழியில் நிற்பதாகக் காட்டிக் கொள்பவர்கள், நெற்றியில் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist