Tag: arumugasamy Commission

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம்  நீட்டிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை:அப்போலோ தரப்பிடம் விசாரிக்க இடைக்கால தடை

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை:அப்போலோ தரப்பிடம் விசாரிக்க இடைக்கால தடை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அப்போலோ நிர்வாகத்திடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணைத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரிய மனுவின் விசாரணை ஒத்திவைப்பு

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரிய மனுவின் விசாரணை ஒத்திவைப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை கோரிய மனுவின் விசாரணையை 4ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி தம்பிதுரை விளக்கம்

ஆறுமுகசாமி ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி தம்பிதுரை விளக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுக சாமி ஆணையம் முன்பு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சசிகலாவின் உறவினருக்கு 5வது முறையாக சம்மன்- ஆறுமுகசாமி ஆணையம் நடவடிக்கை

சசிகலாவின் உறவினருக்கு 5வது முறையாக சம்மன்- ஆறுமுகசாமி ஆணையம் நடவடிக்கை

சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார், 5-வது முறையாக விசாரணைக்காக ஆஜராகக் கோரி, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு ...

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன?- ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன?- ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ஆறுமுகசாமி ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை செயலாளரிடம் இருந்து தகவல் பெறப்பட்டதா என்றும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆளுநருக்கோ, ...

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜராகி விளக்கம்

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜராகி விளக்கம்

அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மயக்க மருந்து வல்லுநரான டாக்டர் பாஸ்கர் மற்றும் டாக்டர் செந்தில் குமார் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இன்று ஆஜராகினர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist