ஒன்றரை கிலோ நகைக்காக நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, கார் ஓட்டுநர்
திருச்சி அருகே, ஒன்றரை கிலோ நகைக்காக, நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, அதே கடையின் கார் ஓட்டுநர் உட்பட 7 பேரை, போலீசார் கைது செய்து ...
திருச்சி அருகே, ஒன்றரை கிலோ நகைக்காக, நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, அதே கடையின் கார் ஓட்டுநர் உட்பட 7 பேரை, போலீசார் கைது செய்து ...
சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்றதாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் டாஸ்மாக் கடையில் 10 லட்சம் ரூபாய் மற்றும் மதுபானங்களை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கர்ப்பிணி அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்த தங்கையை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயைகொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
சென்னை மத்திய கைலாஷில், மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கி, செயின் பறிக்க முயன்ற இருவரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மத போதகர், சிறுமியின் சித்தி, சித்தப்பா உட்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் ...
செங்கல்பட்டில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக இளைஞர் அணி பொறுப்பில் உள்ளவர் போக்சோவில் கைது
தென்காசி அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில், அவரது மனைவியையும், கள்ளக்காதலன் கைது
© 2022 Mantaro Network Private Limited.