Tag: arrested

திருக்கோவிலூரில் லாரி திருடிய மயிலாடுதுறை இளைஞர்கள் கைது !

திருக்கோவிலூரில் லாரி திருடிய மயிலாடுதுறை இளைஞர்கள் கைது !

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரைச் சேர்ந்த குணசேகர் தனக்கு சொந்தமான லாரியினை, திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் நிறுத்திச் செல்வது வழக்கம். அதேபோன்று ...

பாண்டிச்சேரி சாரயத்தை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது!

பாண்டிச்சேரி சாரயத்தை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோட்டூர் பகுதியில் உள்ள சிவன் கோவில் தெருவில், தடை செய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராயம் ...

திமுக கொடி பொருத்தப்பட்ட காரில் ரூ.7லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: திமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது!

திமுக கொடி பொருத்தப்பட்ட காரில் ரூ.7லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: திமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது!

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளநோட்டுகள் மாற்றப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், சேந்தமங்கலம் பயணியர் மாளிகை அருகே திமுக கொடி பொருத்தப்பட்ட ...

போடி அருகே போதை வஸ்துக்கள் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது!

போடி அருகே போதை வஸ்துக்கள் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது!

தேனி மாவட்டம் சிலமலை பகுதியில் உள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடி போதை வஸ்துகள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரை ...

பெண் ஐஏஎஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம்..! துணை தாசில்தாரும் அவரது நண்பரும் கைது

பெண் ஐஏஎஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம்..! துணை தாசில்தாரும் அவரது நண்பரும் கைது

தெலுங்கானா மாநில முதவலமைச்சரின் செயலாளராக பணியாற்றி வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரியான சுமிதா சபர்வால். ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு ...

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய்..!

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய்..!

விருதுநகர் அருகே ஒரு வயது பெண் குழந்தையை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"எரிந்த நிலையில் இளைஞர் சடலம்"  சிசிடிவியால் சிக்கிய பெற்றோர்

"எரிந்த நிலையில் இளைஞர் சடலம்" சிசிடிவியால் சிக்கிய பெற்றோர்

மதுரை ஆரப்பாளையத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரை, பெற்றோரே கொன்று உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விவகாரத்தை மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி வார்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

"11 ஆம்வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை" – சகோதரன் உள்பட 9 பேர் கைது

"11 ஆம்வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை" – சகோதரன் உள்பட 9 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோரை இழந்த 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆதரவாக இருந்த பெரியம்மா, சகோதரன் முறையிலான உறவினர் உள்ளிட்ட ...

"பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்"

"பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்"

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Page 2 of 14 1 2 3 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist