Tag: Ariyalur

விடியா அரசும்… 5 மாசமா செயல்படாத ஆஸ்பத்திரியும்..!

விடியா அரசும்… 5 மாசமா செயல்படாத ஆஸ்பத்திரியும்..!

அரியலூர்ல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கனும்ன்ற அந்த மாவட்ட மக்களோட கோரிக்கையை ஏத்துக்கிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலையில் அரியலூர் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு ...

அரியலூர் அருகே அரசினர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்குவதாக மாணவர்கள் வேதனை!

அரியலூர் அருகே அரசினர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்குவதாக மாணவர்கள் வேதனை!

செந்துறை பகுதியில் அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மாணவர்கள் விடுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியின் காப்பாளர் மளிகை ...

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது அரசு: இடைக்கால பொதுச்செயலாளர்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது அரசு: இடைக்கால பொதுச்செயலாளர்

அரியலூரில், எம்ஜிஆரின் 106வது பிறந்த நாள் விழாவை யொட்டி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளாமானோர் கலந்து கொண்ட நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சிறப்புரையாற்றினார். ((அப்போது ...

மு.க.ஸ்டாலின், பொம்மை முதல்வராக செயல்படுகிறார் – எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு !

அரியலூர் மாவட்டத்தில் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ...

"ஹைட்ரோ கார்பன் திட்டம்" – மவுனம் காக்கும் திமுக அரசு

"ஹைட்ரோ கார்பன் திட்டம்" – மவுனம் காக்கும் திமுக அரசு

தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்த நிலையில் பிறந்த குழந்தை

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்த நிலையில் பிறந்த குழந்தை

"பிரசவ வலியால் துடித்தவருக்கு உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்கவில்லை" - அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

'வாழ்க்கை என்பது வாழ்வதற்கே' எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

'வாழ்க்கை என்பது வாழ்வதற்கே' எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டுமென்றும், தேர்வு பயத்தால் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாமென்றும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

"மாணவர்களின் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்"

"மாணவர்களின் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்"

நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஒரு கருத்தையும், அமைச்சர் மற்றொரு கருத்தையும் கூறி, குழப்பியதால்தான் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

"நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாட கேள்விகள் கடினமாக இருந்தன"

"நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாட கேள்விகள் கடினமாக இருந்தன"

நீட் தேர்வு வினாத்தாளில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அரசியல் நாடகத்தை திமுக நிறுத்த வலியுறுத்தல்

அரசியல் நாடகத்தை திமுக நிறுத்த வலியுறுத்தல்

நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை திமுக நிறுத்திவிட்டு, உண்மை நிலையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist