Tag: Annadurai

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்தது ஒரு குழந்தை. இந்தக் குழந்தைதான் தமிழக மற்றும் இந்திய அரசியலை மாற்றி வைக்கப்போகிறது என்று அன்று ...

"தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கும்படியாக உள்ளது"

"தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கும்படியாக உள்ளது"

சென்னை அண்ணா சாலையில், அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசியபோது, ...

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்டத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி, அவரின் திருவுருப் படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் இதயக்கனியாக மாறிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

அண்ணாவின் இதயக்கனியாக மாறிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? - என்று பலர் ஆவலாகக் காத்திருந்தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist