Tag: anna

புரட்சித் தலைவரின்  ஆசான்!  பேரறிஞர் அண்ணாவின் கதை!

புரட்சித் தலைவரின் ஆசான்! பேரறிஞர் அண்ணாவின் கதை!

ஒருமுறை நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு உரையாற்ற சென்றிருந்தார். அங்குள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், நம்மவரின் உருவத்தைக் கண்டு, ...

அறிஞர் அண்ணாவிற்கு எதிர்கட்சித் தலைவர் மரியாதை!

அறிஞர் அண்ணாவிற்கு எதிர்கட்சித் தலைவர் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவுநாளையொட்டி சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின், திருஉருவ படத்திற்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர்தூவி ...

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்தது ஒரு குழந்தை. இந்தக் குழந்தைதான் தமிழக மற்றும் இந்திய அரசியலை மாற்றி வைக்கப்போகிறது என்று அன்று ...

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 53ஆவது நினைவுநாள்

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 53ஆவது நினைவுநாள்

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 53ஆவது நினைவுநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் சாதனைச் சரித்திரமாக மாறியவர் பேரறிஞர் அண்ணா

தமிழகத்தின் சாதனைச் சரித்திரமாக மாறியவர் பேரறிஞர் அண்ணா

கடமை... கண்ணியம்... கட்டுப்பாடு... என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு, தமிழகத்தின் சாதனைச் சரித்திரமாக மாறியவர் பேரறிஞர் அண்ணா. 

பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இன்று மரியாதை செலுத்துகின்றனர்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர் அறிஞர் அண்ணா

இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர் அறிஞர் அண்ணா

திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வராக 1967ல் அறிஞர் அண்ணா அவர்கள் பதவி ஏற்றார். 1969ஆம் ஆண்டில் அவர் முதல்வராகவே மறைந்தார். தனது 2 ஆண்டுகால ஆட்சியில் அறிஞர் ...

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற பொதுவிருந்தில் முதல்வர் பங்கேற்பு

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற பொதுவிருந்தில் முதல்வர் பங்கேற்பு

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி சென்னை கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டார்

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist