Tag: ammk

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அமமுக வேட்பாளர் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் முடிந்த ...

அமமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

அமமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

அமமுக நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி, இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்தனர்.

இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட செயலாளர்கள்

இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட செயலாளர்கள்

அமமுக-வை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தினகரனை நம்பி அமமுகவில் யாரும் இருக்க வேண்டாம் : புகழேந்தி

தினகரனை நம்பி அமமுகவில் யாரும் இருக்க வேண்டாம் : புகழேந்தி

பாஸ்போர்ட் மட்டும் கிடைத்து விட்டால் டிடிவி தினகரன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விடுவார் என அதிமுகவின் புகழேந்தி விமர்சித்துள்ளார்.

அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டி.டி.வி தினகரன் மற்றும் இந்திய ...

தமிழக அரசின் நடவடிக்கைக்கு அமமுக புகழேந்தி வரவேற்பு

தமிழக அரசின் நடவடிக்கைக்கு அமமுக புகழேந்தி வரவேற்பு

டிடிவி தினகரன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கோவையில் நடைபெற்ற அமமுகவின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மானாமதுரையில் அ.ம.மு.க நிர்வாகி கொலைக்கு பழிவாங்க கொலை முயற்சி

மானாமதுரையில் அ.ம.மு.க நிர்வாகி கொலைக்கு பழிவாங்க கொலை முயற்சி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கனரா வங்கிக் கிளையின் காவலாளி, பாதுகாப்பு கருதி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமமுக நிகழ்ச்சியில் காலியான நாற்காலிகளுக்கு மத்தியில் பேசிய டி.டி.வி. தினகரன்

அமமுக நிகழ்ச்சியில் காலியான நாற்காலிகளுக்கு மத்தியில் பேசிய டி.டி.வி. தினகரன்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காலியான நாற்காலிகளுக்கு மத்தியில் டி.டி.வி. தினகரன் உரையாற்றினார்.

கரூரில் அதிமுகவில் இனைந்த திமுக மற்றும் அமமுகவினர்

கரூரில் அதிமுகவில் இனைந்த திமுக மற்றும் அமமுகவினர்

கரூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், திமுக மற்றும் அமமுக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist