Tag: Amma Mini Clinic

அம்மா மினி க்ளினிக்கை மூடியதால் முளைத்திருக்கும் போலி டாக்டர்கள்.. என்ன செய்கிறது விடியா திமுக!

அம்மா மினி க்ளினிக்கை மூடியதால் முளைத்திருக்கும் போலி டாக்டர்கள்.. என்ன செய்கிறது விடியா திமுக!

அம்மா மினி க்ளினிக்கை மூடியதன் விளைவே போலி டாக்டர்கள் அதிகரிக்க காரணம் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சில தரவுகள் கிடைத்துள்ளன. திருவள்ளூரில் ஐம்பத்து மூன்று அம்மா மினி ...

நாகையில் மீண்டும் தாக்குதல்: திமுகவினரின் அடுத்த குறி ’அம்மா மினி கிளினிக்;

நாகையில் மீண்டும் தாக்குதல்: திமுகவினரின் அடுத்த குறி ’அம்மா மினி கிளினிக்;

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா மினி கிளினிக்கை, மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடந்து சென்று அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதலமைச்சர்.!

நடந்து சென்று அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதலமைச்சர்.!

2021-ம் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்குவதற்கு முன்பு, பெரியசோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தினர்.

ஏ.வாணியம்பாடியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதலமைச்சர்

ஏ.வாணியம்பாடியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதலமைச்சர்

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி மற்றும் முத்துநாயக்கன் பட்டியில் அம்மா மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 21 இடங்களில் அம்மா கிளினிக் உருவாக்கம் – சட்டத்துறை அமைச்சர்

விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 21 இடங்களில் அம்மா கிளினிக் உருவாக்கம் – சட்டத்துறை அமைச்சர்

விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 21 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

உழைக்கும் ஏழை, எளிய விவசாயிகளுக்காகவே அம்மா மினி கிளினிக்குகள் – முதலமைச்சர்

உழைக்கும் ஏழை, எளிய விவசாயிகளுக்காகவே அம்மா மினி கிளினிக்குகள் – முதலமைச்சர்

கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்காகவே அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist