Tag: Ambattur

குடிபோதையில் அட்டகாசம்…! பெண்களை ஓட்டம் பிடிக்க செய்த ஏட்டு..!!

குடிபோதையில் அட்டகாசம்…! பெண்களை ஓட்டம் பிடிக்க செய்த ஏட்டு..!!

சென்னையில் போக்குவரத்து தலைமைக்காவலர் ஒருவர் மது போதையில் ஆடைகளை களைந்தும் ஆபாசமாக பேசியும் அட்டாகாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அம்பத்தூர்  ரியல்  எஸ்டேட் தொழிலதிபர் கடத்தல் விவகாரத்தில் 5பேர் கைது

அம்பத்தூர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தல் விவகாரத்தில் 5பேர் கைது

சென்னை அம்பத்தூரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தல் விவகாரத்தில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பத்தூரில் JCB இயந்திரத்தை திருடி விற்ற மூவர் கைது

அம்பத்தூரில் JCB இயந்திரத்தை திருடி விற்ற மூவர் கைது

சென்னை அம்பத்தூரில் புதியதாக வாங்கிய JCB இயந்திரத்தின் மாத தவணையை கட்ட மற்றொரு JCB இயந்திரத்தை திருடி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரில் பெண்ணை தாக்கி 3 சவரன் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது

அம்பத்தூரில் பெண்ணை தாக்கி 3 சவரன் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது

அம்பத்தூர், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் மளிகைக் கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர் பேச்சியம்மாளைத் தாக்கி அவரிடமிருந்த 3 ...

தொழில் நஷ்டம் காரணமாக உறவினரை கூலிப்படை மூலம் கடத்தியவர் கைது

தொழில் நஷ்டம் காரணமாக உறவினரை கூலிப்படை மூலம் கடத்தியவர் கைது

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் காமராஜபுரம் 5வது தெரு உள்ள பகுதியில் பாலாஜி பினிஷிங் என்ற ஆட்டோ மொபைல் சாதனங்கள் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் ...

அம்பத்தூர் எஸ்டேட்டில் தொழில் அதிபர் வெட்டிக் கொலை

அம்பத்தூர் எஸ்டேட்டில் தொழில் அதிபர் வெட்டிக் கொலை

சென்னை வியாசர்பாடி பெரியார்நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் பிரபாகரன் வயது 27. இவருக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், 4 மாத கைக்குழந்தையும் ...

அம்பத்தூரில் குழந்தைகள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு

அம்பத்தூரில் குழந்தைகள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு

அம்பத்தூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

அம்பத்தூரில் பெட்ரோல் பங்க்கை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

அம்பத்தூரில் பெட்ரோல் பங்க்கை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

சென்னை அமப்த்தூரில் பெட்ரோலில் கலப்படம் செய்து விற்பனை செய்ததாக பெட்ரோல் பங்க்கை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist