Tag: aircel maxis

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை கைது நடவடிக்கைக்கு தடை உத்தரவு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை கைது நடவடிக்கைக்கு தடை உத்தரவு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் மகன் கார்த்திக்கை கைது செய்ய மார்ச் 8 ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் -மேக்சிஸ் வழக்கு இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை

ஏர்செல் -மேக்சிஸ் வழக்கு இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு –  ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு – ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist