Tag: #AIADMKSupports

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற வழக்குத் தொடர்பாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. வழக்கினையொட்டி தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பெருகும் ஆதரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பெருகும் ஆதரவு!

விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக, பல்வேறு கட்சியினர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ...

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் அதிமுக எம்பி தம்பிதுரை பங்கேற்பு!

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் அதிமுக எம்பி தம்பிதுரை பங்கேற்பு!

டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுகவின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தம்பிதுரை பங்கேற்று உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று டெல்லியில் ...

ஈரோடு கிழக்குத் தொகுதி ஒரு பார்வை!

ஈரோடு கிழக்குத் தொகுதி ஒரு பார்வை!

தமிழகத்தின் சட்டமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இவற்றில் தற்போது அதிகம் பேச்சுப்பொருளாகி வருவது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிதான். ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் ...

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலானது வருகிற பிப்ரவரி 27ஆம் தெதி நடைபெறுவதையொட்டி தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டமானது அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாலர் எடப்பாடி கே. ...

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியை, சிகரெட் பற்ற வைப்பதுடன் ஒப்பிட்டு, திமுக அமைச்சர் கே.என் நேரு பேசியது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ...

முன்னாள் அமைச்சர் தங்கமணி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர்!

முன்னாள் அமைச்சர் தங்கமணி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் இல்லத் திருமண விழாவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாமக்கல் ...

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில், அதிமுகவினர் அஞ்சலி!

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில், அதிமுகவினர் அஞ்சலி!

தமிழகத்தில் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போரட்டத்தின்போது உயிரழந்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி வீரவணக்கநாள் அதிமுக உட்பட அனைத்து கட்சிகளினாலும் கொண்டாடப்படும். ...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனது இன்னுயிரை தந்து தமிழ்மொழியினைக் காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக சார்பாக இன்று ஜனவரி 25 தமிழகம் முழுவதும் வீரவணக்க நாள் விழா ...

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist