Tag: Admk

கஜா மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

கஜா மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்க 2 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்

விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்

விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு

காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பை மீறும் விதமாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை எழுப்பி தமிழக அரசு கடும் எதிர்ப்பை ...

விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சரை சந்திக்க முடிவு

விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சரை சந்திக்க முடிவு

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது காவிரி ஆணையக் கூட்டம்

பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது காவிரி ஆணையக் கூட்டம்

மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட மின் ஊழியரை காப்பாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர்

நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட மின் ஊழியரை காப்பாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர்

நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டபோது, உரிய நேரத்தில் உதவிசெய்து உயிரைக் காப்பாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, மின்வாரிய ஊழியர் ராமச்சந்திரன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – எம்.சி.சம்பத்

தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – எம்.சி.சம்பத்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – நிர்மலா சீதாராமன்

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – நிர்மலா சீதாராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது -எஸ்.பி.வேலுமணி

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது -எஸ்.பி.வேலுமணி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Page 66 of 78 1 65 66 67 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist