Tag: aadhar

aadhar voter id link

’1 கோடிக்கும் மேலானோர் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைத்துள்ளனர்’ – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

தமிழகத்தில் 1 கோடியே 66 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வாக்காளர் ...

ஆதார் இருந்தால் அரை மணி நேரத்தில் இபாஸ்!

ஆதார் இருந்தால் அரை மணி நேரத்தில் இபாஸ்!

கடலூரில் 500 ரூபாய் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இ-பாஸ் பெற்றுத் தரப்படும் என சமூக வலைதளத்தில் ஆடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பான் -ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

பான் -ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை, இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

செப் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன், பான் கார்டு இணைக்க தவறினால், பான் கார்டு காலாவதி

செப் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன், பான் கார்டு இணைக்க தவறினால், பான் கார்டு காலாவதி

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன், பான் கார்டு இணைக்க தவறினால், பான் கார்டு காலாவதியாகும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வங்கிக்கணக்கு தொடங்கவும்,சிம்கார்டு வாங்கவும் ஆதார் கட்டாயமில்லை

வங்கிக்கணக்கு தொடங்கவும்,சிம்கார்டு வாங்கவும் ஆதார் கட்டாயமில்லை

வங்கிக் கணக்கு தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் விருப்பத்தின் பேரில் ஆதாரை அடையாள ஆவணமாக அளிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆதாரை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ. 1 கோடி அபராதம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல் 

ஆதாரை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ. 1 கோடி அபராதம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல் 

வங்கி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு ஆதாரை மட்டுமே ஆதாரமாக கேட்டால் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆதார் மூலம் பெறப்பட்ட மொபைல் எண்கள் துண்டிக்கப்பட மாட்டாது

ஆதார் மூலம் பெறப்பட்ட மொபைல் எண்கள் துண்டிக்கப்பட மாட்டாது

50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாக வெளியான தகவலுக்கு, ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்த முடியுமா? – மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புது தகவல்

தனியார் நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்த முடியுமா? – மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புது தகவல்

தார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டப்பிரிவு 57 ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

எப்போ தருவீர்கள் பிரதமர் அவர்களே!?- சூடாகும் இணையவாசிகள்

எப்போ தருவீர்கள் பிரதமர் அவர்களே!?- சூடாகும் இணையவாசிகள்

லட்சகணக்கான மக்களின் தரவுகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு அளவிட முடியாத அளவில் தீங்கு ஏற்பட்டுள்ளது என்கிறார் ஒருவர்..

ஆதாரில் உள்ள தகவல்களை பாதுகாக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்…

ஆதாரில் உள்ள தகவல்களை பாதுகாக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்…

ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை பாதுகாக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist