Tag: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

காலியாக உள்ள 18 எம்.எல்.ஏ தொகுதிகளுக்கு ஏப்ரல் 24க்குள் தேர்தல்

காலியாக உள்ள 18 எம்.எல்.ஏ தொகுதிகளுக்கு ஏப்ரல் 24க்குள் தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24 ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல் வைப்பு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல் வைப்பு

சென்னை சேப்பாக்கத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏகளின் விடுதி அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் வழக்கு – சபாநாயகர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு

18 எம்.எல்.ஏக்கள் வழக்கு – சபாநாயகர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய முடிவு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்புக்கு பிறகு தமிழக சட்டபேரவையில் கட்சிகள் பலம் குறித்து தகவல்

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்புக்கு பிறகு தமிழக சட்டபேரவையில் கட்சிகள் பலம் குறித்து தகவல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் தீர்ப்பு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் தற்போதைய தமிழக சட்டபேரவையில் உள்ள கட்சிகளின் பலம் குறித்து ...

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெற்றி – முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெற்றி – முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெற்றி கிடைத்து இருப்பதை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கன்னியாஸ்திரி பலாத்காரம் – எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து!

கன்னியாஸ்திரி பலாத்காரம் – எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து!

ஜலந்தரை சேர்ந்த பிஷப் பிரான்கோ முல்லக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்கார புகார் அளித்துள்ளார்.  இந்நிலையில் இதுகுறித்து கேரள சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ், சர்ச்சைக்குரிய கருத்து ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist