Tag: 144

மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள்!

இலங்கையில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள்!

கச்சத்தீவு திருவிழாவிற்காக இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்வதற்காக சென்ற திண்டுக்கலை சேர்ந்த சுமார் 300 பேர், ஊரடங்கு காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்!

கூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்!

ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடங்களில் மாணவர்கள் விளையாடினால், சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடைத்த மர்ம நபர்கள்!

சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடைத்த மர்ம நபர்கள்!

பெரம்பலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 2 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களை தாக்குவது,நூதன தண்டனை வழங்குவது கூடாது – டிஜிபி ஜே.கே. திரிபாதி உத்தரவு!

பொதுமக்களை தாக்குவது,நூதன தண்டனை வழங்குவது கூடாது – டிஜிபி ஜே.கே. திரிபாதி உத்தரவு!

பொதுமக்கள், வியாபாரிகளை மரியாதைக்குறைவாக நடத்தக்கூடாது எனவும், கண்ணியத்துடன் நடத்த வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு டி.ஜி.பி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார்.

ஊரடங்கு உத்தரவின்போது விதி மீறல் – 1015 வழக்குகள் பதிவு

ஊரடங்கு உத்தரவின்போது விதி மீறல் – 1015 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறிய குற்றத்திற்காக ஆயிரத்து 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை!

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.

144 தடை அமலில் உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற கம்யூ.தலைவர்கள் தடுத்து நிறுத்தம்

144 தடை அமலில் உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற கம்யூ.தலைவர்கள் தடுத்து நிறுத்தம்

144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் டி. ராஜா ஆகியோர் ...

30 -ம் தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

30 -ம் தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் தொடர்வதால், 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist