Tag: வைகை அணை

வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும்படி பொதுப்பணித்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை தாண்டியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை தாண்டியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை தாண்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு

பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு

தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து 3 மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து ...

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் கோரிக்கைக்கு இணங்க, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஒரே வாரத்தில் வைகை அணையின் நீர்மட்டம் 10 அடியை தாண்டியது

ஒரே வாரத்தில் வைகை அணையின் நீர்மட்டம் 10 அடியை தாண்டியது

தொடர் நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம், கடந்த ஒரு வாரத்தில் 10 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாசனத்திற்காக வைகை அணை திறப்பு – முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

பாசனத்திற்காக வைகை அணை திறப்பு – முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

ஒரு வாரத்திற்கு பிறகு வைகை அணையிலிருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

ஒரு வாரத்திற்கு பிறகு வைகை அணையிலிருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

முறைப்பாசனத்தின்படி வைகை அணையிலிருந்து தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

வைகை அணையின் நீர்மட்டம் அதிகரிப்பினால்  3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை !

வைகை அணையின் நீர்மட்டம் அதிகரிப்பினால் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை !

வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist