Tag: வேளாண் துறை

கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 277 கோடி நிதி

கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 277 கோடி நிதி

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 85ஆயிரத்து 268விவசாயிகளுக்கு 277கோடிரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர் விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

தோட்டக்கலை பயிர் விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் உள்ள தோட்டக்கலை பயிர் விவசாயிகள் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. 

வேளாண் துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

வேளாண் துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

நெற்பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பது குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்.

தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது – வேளாண் துறை

தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது – வேளாண் துறை

தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist