Tag: விழிப்புணர்வு

விழிப்புணர்வு இல்லை – 9 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

விழிப்புணர்வு இல்லை – 9 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

தமிழ்நாட்டில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதுவரை 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டா வண்ணம் நூதன முறையில் விழிப்புணர்வு

ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டா வண்ணம் நூதன முறையில் விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படும் தெருக்களில் நகராட்சி ஊழியர்கள் கோலமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

சாலையோர சுவர்களில் பாரம்பரிய ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு

சாலையோர சுவர்களில் பாரம்பரிய ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு

தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் ஈரோட்டில் யங் இந்தியன் அமைப்பின் சார்பில் சாலையோர சுவர்களில் ஓவியங்களை வரைந்தது காண்போரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பிளாஸ்டிக் தடையால்  பொதுமக்களுக்கு எவர்சில்வர் பாத்திரம் வழங்கிய இறைச்சி கடைக்காரர்

பிளாஸ்டிக் தடையால் பொதுமக்களுக்கு எவர்சில்வர் பாத்திரம் வழங்கிய இறைச்சி கடைக்காரர்

தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையால், பொதுமக்களுக்கு எவர் சில்வர் பாத்திரம் வழங்கி இறைச்சி கடைக்காரர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு  : 10000 கி.மீ., பயணம் மேற்கொண்டுள்ள புனே முதியவர்

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு : 10000 கி.மீ., பயணம் மேற்கொண்டுள்ள புனே முதியவர்

உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் இருசக்கர வாகன சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புனேவை சேர்ந்த முதியவருக்கு மதுரையில் உற்சாக ...

ராயபுரத்தில் சுனாமி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை

ராயபுரத்தில் சுனாமி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை

சென்னை ராயபுரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுனாமி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மும்பையில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு

மும்பையில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

டெங்கு காய்ச்சல் குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

டெங்கு காய்ச்சல் குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்பில் நெல்லை மாவட்டம் தென்காசியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist