Tag: விருதுநகர்

அதிமுக வெற்றிக்கு ராஜபாளையம்தான் அச்சாரமாக இருக்கும்: முதல்வர் பேச்சு

அதிமுக வெற்றிக்கு ராஜபாளையம்தான் அச்சாரமாக இருக்கும்: முதல்வர் பேச்சு

அதிமுகவின் வெற்றிக்கு ராஜபாளையம் தொகுதி அச்சாரமாய் அமையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

போராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக!

போராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், திமுகவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்பதற்காக, பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதுடன், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடையில் குளிக்கச்சென்ற போது நடந்த விபரீதம்!

ஓடையில் குளிக்கச்சென்ற போது நடந்த விபரீதம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஓடையில் குளிக்கச் சென்று, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த மூதாட்டியை அடித்த தி.மு.க. நிர்வாகி!

கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த மூதாட்டியை அடித்த தி.மு.க. நிர்வாகி!

விருதுநகரில் தி.மு.க. கூட்டிய கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மூதாட்டியை தி.மு.க. நிர்வாகி ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவணை செலுத்தாததற்காக வசை – தனியார் நிதிநிறுவனத்தினர் அடாவடி

தவணை செலுத்தாததற்காக வசை – தனியார் நிதிநிறுவனத்தினர் அடாவடி

தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கடன் தவணை செலுத்தாத வீட்டின் உரிமையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்  கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் கருத்தரங்கம்

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

விருதுநகர் அருகே பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் அருகே பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆன்லைனில் கேட்டது செல்போன்; வந்தது பழைய கடிகாரம்!

ஆன்லைனில் கேட்டது செல்போன்; வந்தது பழைய கடிகாரம்!

விருதுநகர் அருகே ஆன்லைனில் செல்போன் புக் செய்தவருக்கு, பழைய கைக்கடிகாரத்தை அனுப்பி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் ஜனவரி 17ல் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்ப்பு

விருதுநகரில் ஜனவரி 17ல் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்ப்பு

விருதுநகரில் வரும் ஜனவரி 17ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். சிலைத் திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist