Tag: விபத்து –

அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து – தலை குப்புற கவிழ்ந்த ஆட்டோ

அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து – தலை குப்புற கவிழ்ந்த ஆட்டோ

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதிய விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இயந்திரம் கோளாறு – கடற்படை வீரரின் உயிரைப் பறித்த  பாராகிளைடிங் சாகசம்!

இயந்திரம் கோளாறு – கடற்படை வீரரின் உயிரைப் பறித்த பாராகிளைடிங் சாகசம்!

பாரா கிளைடிங் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய கடற்படை வீரர் இயந்திரம் கோளாறால் கடலில் விழுந்து உயிரிழந்த பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

வேன் மீது இருசக்கர வாகனம் மோதல்: சகோதரர்கள் உயிரிழப்பு

வேன் மீது இருசக்கர வாகனம் மோதல்: சகோதரர்கள் உயிரிழப்பு

அரியலூர் அருகே வேன்மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், உடல் கருகி அண்ணன் தம்பி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டையில் இருச்சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

ராயப்பேட்டையில் இருச்சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

ராயப்பேட்டையில், குடிபோதையில் இருந்தவர் ஓட்டி வந்த கார் இருச்சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கன்வேயர் பெல்டில் சிக்கிய குழந்தையை மீட்ட விமான நிலைய அதிகாரிகள்

கன்வேயர் பெல்டில் சிக்கிய குழந்தையை மீட்ட விமான நிலைய அதிகாரிகள்

அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில், கன்வயர் பெல்டில் சிக்கிய குழந்தை, அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ரயிலுக்கடியில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்பு

மதுரையில் ரயிலுக்கடியில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்பு

மதுரையில் ரயிலுக்கடியில் சிக்கிய பெண், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

சத்தியமங்கலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூலி தொழிலாளி பரிதாபமாக பலி

சத்தியமங்கலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூலி தொழிலாளி பரிதாபமாக பலி

சத்தியமங்கலம் அருகே பக்கவாட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கூலி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist