Tag: விசாரணை

அரசு நில அபகரிப்பு : தி.மு.க மா.சுப்ரமணியன் மீது விசாரணை நடத்த உத்தரவு

அரசு நில அபகரிப்பு : தி.மு.க மா.சுப்ரமணியன் மீது விசாரணை நடத்த உத்தரவு

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அரசுக்கு சொந்தமான இடத்தை அபகரித்ததாக கொடுக்கப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 வது நாளாக இன்றும் விசாரணை

ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 வது நாளாக இன்றும் விசாரணை

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜிவ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்துகின்றனர்.

பானுப்பிரியா வீட்டில் கொள்ளை போன சம்பவம் : பணிபெண்ணின் தாயாரை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று விசாரணை

பானுப்பிரியா வீட்டில் கொள்ளை போன சம்பவம் : பணிபெண்ணின் தாயாரை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று விசாரணை

நடிகை பானுப்பிரியாவின் வீட்டில் நகை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பணிபெண்ணின் தாயாரை 7 நாள் காவலில் எடுத்த பாண்டிபஜார் போலீசார், அவரை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு மீது இன்று விசாரணை

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய மனு மீது இன்று விசாரணை

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி தொடுக்கப்பட்டிருக்கும் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. 

ஜாக்டோ ஜியோ போராட்டம் : மாணவரின் மனு விசாரணைக்கு ஏற்பு

ஜாக்டோ ஜியோ போராட்டம் : மாணவரின் மனு விசாரணைக்கு ஏற்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி சென்னையை சேர்ந்த பள்ளி மாணவர் தொடர்ந்துள்ள வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பரிசு : தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

பொங்கல் பரிசு : தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

சர்க்கரை பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதி கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் ...

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் : உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் : உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கினை இன்று முதல், 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்க ...

ஸ்டெர்லைட் போராட்ட குழுவினரை சந்தித்த அமெரிக்க இளைஞரிடம் போலீசார் 3-வது நாளாக விசாரணை

ஸ்டெர்லைட் போராட்ட குழுவினரை சந்தித்த அமெரிக்க இளைஞரிடம் போலீசார் 3-வது நாளாக விசாரணை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்ட குழுவினரை சந்தித்த அமெரிக்க இளைஞரிடம் போலீசார் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் -உள்துறை அமைச்சகம் உத்தரவு

நாட்டின் அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் -உள்துறை அமைச்சகம் உத்தரவு

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 அமைப்புகளின்கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நாளை விசாரணை

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நாளை விசாரணை

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் நாளை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist