Tag: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

வெற்றி அடைந்ததற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட முத்தமிழ்ச் செல்வன்

வெற்றி அடைந்ததற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட முத்தமிழ்ச் செல்வன்

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, விக்கிரவாண்டி தேர்தல் அலுவலகத்தில் முறையாக பெற்றுக்கொண்டார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகள் பதிவு: சத்யபிரதா சாகு

விக்கிரவாண்டியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகள் பதிவு: சத்யபிரதா சாகு

இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நிறைவு பெற்றது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரியாணிக்காக திமுகவினரிடையே வாக்குவாதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரியாணிக்காக திமுகவினரிடையே வாக்குவாதம்

விக்கிரவாண்டி இடைதேர்தலில் பணம் மற்றும் பிரியாணிக்காக திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்ததை ஒட்டி, நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

விக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

திமுகவினரால்தான், பெண்களுக்கு தொல்லை ஏற்படுகிறது: முதல்வர் பழனிசாமி

திமுகவினரால்தான், பெண்களுக்கு தொல்லை ஏற்படுகிறது: முதல்வர் பழனிசாமி

விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினரால்தான், பெண்களுக்கு தொல்லை ஏற்படுவதாக கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: முதல்வர்-துணை முதல்வர் இன்று பிரசாரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: முதல்வர்-துணை முதல்வர் இன்று பிரசாரம்

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிக்கிறார்.

தண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்: முதலமைச்சர்

தண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்: முதலமைச்சர்

விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist