Tag: வழக்கு

“அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”

“அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”

அரக்கோணம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை பெற்றுத்தரப்படும் என, வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர் கூறியுள்ளார்.

மென்பொருள் பொறியாளர்களை குறிவைத்து மோசடி – மலேசிய நிறுவனத்தின் மீது வழக்கு!

மென்பொருள் பொறியாளர்களை குறிவைத்து மோசடி – மலேசிய நிறுவனத்தின் மீது வழக்கு!

மென்பொருள் பொறியாளர்களை குறிவைத்து கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்ட, மலேசிய நிறுவனத்தின் மீது, சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

`கணவருடன் செல்ல விருப்பம்’ –   கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு வழக்கு முடித்து வைப்பு

`கணவருடன் செல்ல விருப்பம்’ – கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு வழக்கு முடித்து வைப்பு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுடன் செல்ல அவரது மனைவி சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பா.ஜ.க. பிரமுகர் கொலை – மேற்குவங்க முதலமைச்சர் மமதாவிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

பா.ஜ.க. பிரமுகர் கொலை – மேற்குவங்க முதலமைச்சர் மமதாவிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இன்று நேரில் விளக்கமளிக்கும் படி முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் சம்மன் அனுப்பியுள்ளார்.

புதுக்கோட்டையில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 1,000 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டையில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 1,000 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏற்பட்ட போராட்டத்தின் போது பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் உமா ...

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவுக்கு எதிராக வழக்கு

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவுக்கு எதிராக வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம் : சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம் : சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist