Tag: வனத்துறையினர்

இன்று மாலைக்குள் சின்னத்தம்பியை பாதுகாப்பாக பிடிக்க ஏற்பாடு

இன்று மாலைக்குள் சின்னத்தம்பியை பாதுகாப்பாக பிடிக்க ஏற்பாடு

உடுமலை அருகே கரும்புதோட்டத்தில் கடந்த 14 நாட்களாக சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானையை இன்று பிடிக்க வனத்துறையினர் தீவிர ஏற்பாடு செய்துள்ளனர்.

உடுமலை அருகே வாழைத்தோட்டத்தில் சின்னதம்பி முகாம்

உடுமலை அருகே வாழைத்தோட்டத்தில் சின்னதம்பி முகாம்

உடுமலை அருகே வாழைத்தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமான கண்காணித்து வருகின்றனர்.

கரும்பு, நெற்பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தும் சின்னத்தம்பி

கரும்பு, நெற்பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தும் சின்னத்தம்பி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த 5 தினங்களாக சுற்றித்திரியும் சின்னத்தம்பி அப்பகுதியில் உள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist