Tag: வங்கிகள்

எதற்கெடுத்தாலும் கட்டணம்; அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

எதற்கெடுத்தாலும் கட்டணம்; அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

வாடிக்கையாளர்களிடம் தொட்டதெற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கும் வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல செயல்படும் – ரிசர்வ் வங்கி

வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல செயல்படும் – ரிசர்வ் வங்கி

நடப்பு நிதியாண்டின் கடைசி தினமான மார்ச் 31ம் தேதியையொட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிதியாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி வாராக்கடன் வசூலிக்கப்படும்: அருண் ஜெட்லி

இந்த நிதியாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி வாராக்கடன் வசூலிக்கப்படும்: அருண் ஜெட்லி

இந்த நிதியாண்டிற்குள் 70 ஆயிரம் கோடி வாராக் கடன் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது – அருண் ஜேட்லி

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது – அருண் ஜேட்லி

பொதுத்துறை வங்கிகள் இணைப்பதால் வேலையிழப்பு ஏற்படாது, என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார்.

வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை: அருண் ஜெட்லி

வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை: அருண் ஜெட்லி

வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூலித்த அரசு வங்கிகள்

கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூலித்த அரசு வங்கிகள்

கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக 10 ஆயிரத்து 391 கோடி ரூபாயை 21 அரசு வங்கிகள் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist