Tag: ரிசர்வ் வங்கி

வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல செயல்படும் – ரிசர்வ் வங்கி

வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல செயல்படும் – ரிசர்வ் வங்கி

நடப்பு நிதியாண்டின் கடைசி தினமான மார்ச் 31ம் தேதியையொட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆர்.பி.ஐ. நாணயக் கொள்கைக் கூட்டம்: ரெப்போ வட்டி விகிதம் குறையுமா?

ஆர்.பி.ஐ. நாணயக் கொள்கைக் கூட்டம்: ரெப்போ வட்டி விகிதம் குறையுமா?

நடப்பு நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் ஆறாவது நாணயக் கொள்கை கூட்டத்தின் இறுதி நாளான இன்று, ரெப்போ வட்டி விகிதம் 0.50 முதல் 0.25 சதவீதம் வரை குறைக்கப்படும் ...

ரிசர்வ் வங்கியில் எவ்வளவு பணம் இருக்கலாம் என ஆராய நிபுணர் குழு : ரிசர்வ் வங்கி நடவடிக்கை

ரிசர்வ் வங்கியில் எவ்வளவு பணம் இருக்கலாம் என ஆராய நிபுணர் குழு : ரிசர்வ் வங்கி நடவடிக்கை

ரிசர்வ் வங்கியில் ரொக்கம் மற்றும் தங்கம் இருப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உபரி நிதியை எடுத்தால் ரிசர்வ் வங்கியின் தரம் குறைந்து விடும் – முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்

உபரி நிதியை எடுத்தால் ரிசர்வ் வங்கியின் தரம் குறைந்து விடும் – முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கியில் உள்ள உபரி நிதியை எடுத்தால் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என ஆர்.பி.ஐ.யின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இரு அவைகளையும் முடக்க எதிர்கட்சிகள் திட்டம்

இரு அவைகளையும் முடக்க எதிர்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்றத்தில் மேகேதாட்டு விவகாரம், ரபேல் ஊழல் விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இரு அவைகளும் இன்றும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist