Tag: ராஜேந்திர பாலாஜி

அனைத்து பிரச்சனைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது: ராஜேந்திர பாலாஜி

அனைத்து பிரச்சனைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது: ராஜேந்திர பாலாஜி

அனைத்து பிரச்சனைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி அலை வீசுகிறது: ராஜேந்திர பாலாஜி

தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி அலை வீசுகிறது: ராஜேந்திர பாலாஜி

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலை வீசுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் முயற்சித்த தினகரன் நல்லவர் கிடையாது

இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் முயற்சித்த தினகரன் நல்லவர் கிடையாது

அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் முயற்சித்த தினகரன் நல்லவர் கிடையாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்ணுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கர்ப்பிணி பெண்ணுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு கணவன் - மனைவி இருவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ...

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்: ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்: ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

பால் கலப்படம் தொடர்பாக 23 பேருக்கு ரூ.18 லட்சம் அபராதம்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

பால் கலப்படம் தொடர்பாக 23 பேருக்கு ரூ.18 லட்சம் அபராதம்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 23 பேருக்கு 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை

மத்திய அரசிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை

போர் நடக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையில் ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist