Tag: மேற்கு வங்கம்

மேற்கு வங்க வாக்குப்பதிவு: வன்முறைகளைத் தாண்டி 80% மக்கள் வாக்களிப்பு

மேற்கு வங்க வாக்குப்பதிவு: வன்முறைகளைத் தாண்டி 80% மக்கள் வாக்களிப்பு

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் வன்முறைகளுடன் முடிவடைந்தன. மாலை 6 மணி நிலவரப்படி 80 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நடந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

மேற்கு வங்கத்தில் நடந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

மேற்கு வங்கத்தில் நடந்த மருத்துவர்களின் போராட்டம் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் வாபஸ் பெறப்பட்டது.

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: திரிணாமுல் காங். எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பாஜகவில் இணைந்தனர்

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: திரிணாமுல் காங். எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பாஜகவில் இணைந்தனர்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்: பாஜக

மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்: பாஜக

மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை காப்பாற்ற மேற்கு வங்க போலீசார் மும்முரம்: பிரதமர் மோடி

குற்றவாளிகளை காப்பாற்ற மேற்கு வங்க போலீசார் மும்முரம்: பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரசாரை காப்பாற்ற மாநில போலீசார் தடயங்களை அழிக்க முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: மம்தா குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: மம்தா குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக, ஒரு நாள் முன்னதாக, நேற்றோடு தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டது.

மம்தாவின் கோபத்தால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளது: பிரதமர் மோடி

மம்தாவின் கோபத்தால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளது: பிரதமர் மோடி

மம்தாவின் கோபத்தால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

வன்முறை காரணமாக மேற்கு வங்காளத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் யோகி, ஸ்மிருதி தேர்தல் பிரசாரம் செய்ய தடை

மேற்கு வங்கத்தில் யோகி, ஸ்மிருதி தேர்தல் பிரசாரம் செய்ய தடை

உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist