Tag: மு.க.ஸ்டாலின்

கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்பு

கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்பு

கோவை அருகே கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு வந்த ஸ்டாலினுக்கு, அச்சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அன்புமணி ராமதாஸ் பதிலடி

ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அன்புமணி ராமதாஸ் பதிலடி

வன்னியர் சொத்துக்களை அபகரிப்பதாக கூறும் ஸ்டாலின் அதை நிரூபிக்க தவறினால் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என பாமக இளைஞரணி தலைவர் அண்புமணி சவால் ...

விழுப்புரத்தில் ஸ்டாலின் கூட்டத்தில் கலைந்து சென்ற விசிகவினர்

விழுப்புரத்தில் ஸ்டாலின் கூட்டத்தில் கலைந்து சென்ற விசிகவினர்

திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழுப்புரம் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஸ்டாலின் பதவி விலக திமுக தொண்டர்களே விருப்பம்: அன்புமணி

ஸ்டாலின் பதவி விலக திமுக தொண்டர்களே விருப்பம்: அன்புமணி

திமுக தலைவர் பதவியிலிருந்து ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என திமுக தொண்டர்களிலேயே பலர் விரும்புவதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ஸ்டாலினின் நாற்காலி கனவு என்றும் பலிக்காது : ராமதாஸ்

ஸ்டாலினின் நாற்காலி கனவு என்றும் பலிக்காது : ராமதாஸ்

தனது தந்தை அமர்ந்த நாற்காலியில் அமர வேண்டும், கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்க போவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ஆதாரமில்லாமல் அவதூறாக பேசிய ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

ஆதாரமில்லாமல் அவதூறாக பேசிய ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து ஆதாரமில்லாமல் அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அவதூறு வழக்கை விசாரணையை எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்?

அவதூறு வழக்கை விசாரணையை எதிர்கொள்ள ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்?

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி ஸ்டாலின் பேசினால், அவர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதித்த தடை நீக்கப்படும் என எச்சரித்த உயர்நீதிமன்றம், அவதூறு வழக்கை விசாரணையை ...

ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் சதி : சரத்குமார்

ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் சதி : சரத்குமார்

ஆட்சியை கவிழ்க்க சதி, ஆர்பாட்டம் போன்றவற்றை மட்டுமே  திமுக தலைவர் ஸ்டாலின் செய்வார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாக ஸ்டாலின் மீது புகார்

சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாக ஸ்டாலின் மீது புகார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மற்றும் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். 

கொடநாடு விவகாரம் : ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றனம் கடும் எச்சரிக்கை

கொடநாடு விவகாரம் : ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றனம் கடும் எச்சரிக்கை

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி ஸ்டாலின் தொடர்ந்து பேசினால், அவதூறு வழக்கு விசாரணையை ஸ்டாலின் எதிர்கொள்ளுமாறு உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றனம் எச்சரித்துள்ளது. 

Page 7 of 15 1 6 7 8 15

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist