Tag: மு.க.ஸ்டாலின்

கிராம சபை கூட்டத்தால் ஊர் ஊராய் அவமானப்படும் ஸ்டாலின்

கிராம சபை கூட்டத்தால் ஊர் ஊராய் அவமானப்படும் ஸ்டாலின்

”பேசனுமே அப்டின்னு பேசாத “ என்பது பிள்ளைப்பருவத்தில் நாம் எல்லோரும் கடந்து வந்த அறிவுரை. ஆனால் பாருங்கள் பாவம் மு.க ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பே இல்லை.

ஸ்டாலின் ஒருபோதும் அரியணை ஏற முடியாது

ஸ்டாலின் ஒருபோதும் அரியணை ஏற முடியாது

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரம் மற்றும் தமிழக மக்களின் உரிமையை காக்கும் கூட்டணி நிச்சயம் அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவு குறித்துப்பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது : செல்லூர் ராஜூ

ஜெயலலிதாவின் மறைவு குறித்துப்பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது : செல்லூர் ராஜூ

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடுத்து, மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, அவரது இறப்பிற்கு காரணமாக அமைந்தது திமுக தான் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக ...

ஆட்சியை கவிழ்க்க மு.க. ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியல் : அமைச்சர் எஸ்.பி வேலுமணி

ஆட்சியை கவிழ்க்க மு.க. ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியல் : அமைச்சர் எஸ்.பி வேலுமணி

முதலமைச்சர் பழனிசாமி ஒரு விவசாயி என்பதால், அவர்களின் துயரங்களை அறிந்து நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

ஸ்டாலின் மூட நம்பிக்கை உள்ளவரா? – ஓ. பன்னீர்செல்வம் கேள்வி

ஸ்டாலின் மூட நம்பிக்கை உள்ளவரா? – ஓ. பன்னீர்செல்வம் கேள்வி

யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற மூட நம்பிக்கையை, ஸ்டாலின் நம்புகிறாரா? என ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இருந்ததில்லை-அமைச்சர் சி.வி. சண்முகம்

மு.க. ஸ்டாலின் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இருந்ததில்லை-அமைச்சர் சி.வி. சண்முகம்

மு.க. ஸ்டாலின் மீது அவரது தந்தையே நம்பிக்கை வைக்க வில்லை என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்காதது ஏன்?

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்காதது ஏன்?

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டம் திருப்பு முனையாக அமையும் : தமிழிசை

மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டம் திருப்பு முனையாக அமையும் : தமிழிசை

பெரியாரைப் பற்றிப் பேசிய மு.க.ஸ்டாலின், வங்கத்தில் விவேகானந்தரைப் பற்றி பேசியது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Page 11 of 15 1 10 11 12 15

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist