Tag: முல்லை பெரியாறு அணை

நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம்: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம்: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பெரியாறு அணைக்கான நீர்வரத்து நொடிக்கு 2,093 கன அடியாகக் குறைவு

பெரியாறு அணைக்கான நீர்வரத்து நொடிக்கு 2,093 கன அடியாகக் குறைவு

முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கான நீர்வரத்து நொடிக்கு இரண்டாயிரத்து 93 கனஅடியாகக் குறைந்துள்ளது.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக அரசே காரணம்: முதலமைச்சர்

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக அரசே காரணம்: முதலமைச்சர்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்தார்.

பெரியாறு அணை விவகாரத்தில் சட்டப்போராட்டம் மூலம் தீர்வு காணப்படும்: முதலமைச்சர்

பெரியாறு அணை விவகாரத்தில் சட்டப்போராட்டம் மூலம் தீர்வு காணப்படும்: முதலமைச்சர்

முல்லைப் பெரியாறு அணையை 152 அடி உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி உரிமை மீட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

முல்லைப் பெரியாற்றில் கட்டுமான பணி தொடங்கியது கேரளா: தமிழக அரசு கூடுதல் எதிர்ப்பு மனுதாக்கல்

முல்லைப் பெரியாற்றில் கட்டுமான பணி தொடங்கியது கேரளா: தமிழக அரசு கூடுதல் எதிர்ப்பு மனுதாக்கல்

முல்லைப் பெரியாறின் நீர்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்ட தடை விதிக்கவும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தமிழக அரசு

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தமிழக அரசு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள வெள்ளத்திற்கு காரணம் தமிழகமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!

கேரள வெள்ளத்திற்கு காரணம் தமிழகமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!

முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க கோரும் கேரள அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist