Tag: முதலமைச்சர்

தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்!

தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதயநிதிக்காக இப்படியெல்லாம் செய்வதா? – ஸ்டாலினின் முகத்திரையை கிழித்த முதலமைச்சர் பழனிசாமி!

உதயநிதிக்காக இப்படியெல்லாம் செய்வதா? – ஸ்டாலினின் முகத்திரையை கிழித்த முதலமைச்சர் பழனிசாமி!

திமுகவில் உதயநிதி வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்களை ஓரங்கட்ட ஸ்டாலின் முயற்சிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 2000 நிதியுதவி -முதலமைச்சர்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 2000 நிதியுதவி -முதலமைச்சர்

தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

கோவை மாவட்டம் வையம்பாளையத்தில், விவசாய பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் நினைவூட்டல் கடிதம்

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் நினைவூட்டல் கடிதம்

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக, பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார்.

அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது: முதலமைச்சர் உறுதி

அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது: முதலமைச்சர் உறுதி

கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது – முதலமைச்சர் பழனிசாமி

அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது – முதலமைச்சர் பழனிசாமி

கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரை சந்தித்த "Saint Gobain" நிறுவன தலைவர் பேச்சுவார்த்தை

முதலமைச்சரை சந்தித்த "Saint Gobain" நிறுவன தலைவர் பேச்சுவார்த்தை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தாங்கள் செய்யவுள்ள புதிய முதலீடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, saint gobain நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist