Tag: மீன்பிடி தடைக்காலம்

தடைக்காலத்திற்கான நிவாரண தொகை; மீனவ குடும்பங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது

தடைக்காலத்திற்கான நிவாரண தொகை; மீனவ குடும்பங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது

மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகை ஒரு லட்சத்து 67 ஆயிரம் மீனவ குடும்பங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை அருகே 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தம்

புதுக்கோட்டை அருகே 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தம்

புதுக்கோட்டை அருகே மீன்பிடி தடைக்காலத்தை ஒட்டி, சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist