Tag: மாற்றுத்திறனாளிகள்

கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு அமல்படுத்த கோரி வழக்கு!

கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு அமல்படுத்த கோரி வழக்கு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய மனுவுக்கு ...

பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு அக். 8-ல் தொடங்குகிறது

பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு அக். 8-ல் தொடங்குகிறது

பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி தொடக்கம்

சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் தொடங்கியது.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது – அமைச்சர் தங்கமணி

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது – அமைச்சர் தங்கமணி

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர் – சமூக நலத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர் – சமூக நலத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் கைவிடப்படுவதாக அதன் தலைவர் தீபக் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது – எஸ்.பி.வேலுமணி

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது – எஸ்.பி.வேலுமணி

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளதாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist