Tag: மனோஜ்

கொடநாடு விவகாரம்: சயன், மனோஜை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி

கொடநாடு விவகாரம்: சயன், மனோஜை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் ஆகியோரை விடுவிக்க கோரிய மனுவை, உதகை முதன்மை குற்றவியல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சயன், மனோஜ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சயன், மனோஜ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயன்,மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்து செய்த உதகை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ...

சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் மீண்டும் ஆஜராக உத்தரவு

சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் மீண்டும் ஆஜராக உத்தரவு

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் மீண்டும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

கொடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளிகளான சயன், மனோஜ்க்கு பிடிவாரண்ட்

கொடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளிகளான சயன், மனோஜ்க்கு பிடிவாரண்ட்

கொடநாடு வழக்கில் தலைமறைவாக இருக்கும் சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் குறித்து பேசவும் எழுதவும் விதித்த தடை நீட்டிப்பு

முதல்வர் குறித்து பேசவும் எழுதவும் விதித்த தடை நீட்டிப்பு

முதலமைச்சரை பற்றி பேசவும், எழுதவும் மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முதல்வர் தொடர்ந்த மனுவுக்கு 30ம் தேதிக்குள் மேத்யூ பதில் அளிக்க உத்தரவு

முதல்வர் தொடர்ந்த மனுவுக்கு 30ம் தேதிக்குள் மேத்யூ பதில் அளிக்க உத்தரவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து எழுதவும் பேசவும் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சயன், மனோஜ் ஜாமீனை ஏன் ரத்து செய்யக்கூடாது?

சயன், மனோஜ் ஜாமீனை ஏன் ரத்து செய்யக்கூடாது?

கொடநாடு வழக்கில் சயன் மற்றும் மனோஜிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று உதகை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சயன், மனோஜ்க்கு ஜாமின் கையெழுத்து – திமுகவின் சதித்திட்டம் அம்பலம்

சயன், மனோஜ்க்கு ஜாமின் கையெழுத்து – திமுகவின் சதித்திட்டம் அம்பலம்

சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஜாமின் கிடைக்க திமுக பிரமுகர்கள் உறுதியளித்திருப்பது தெரியவந்ததுள்ளதால், கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுகவின் திட்டமிட்ட சதி இருப்பது அம்பலமாகி உள்ளது.

சயன், மனோஜ் இருவரும் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர் – அமைச்சர் ஜெயக்குமார்

சயன், மனோஜ் இருவரும் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர் – அமைச்சர் ஜெயக்குமார்

கொடநாடு கொலை குற்றவாளிகள் சயன், மனோஜ் உள்ளிட்டோர் தற்போது தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist