Tag: மத்திய நிதியமைச்சர்

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சர்

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சர்

வருமான வரி கணக்கு தாக்கல், ஆதார்-பான் எண் இணைப்பு, ஜி.எஸ்.டி.வரி தாக்கல் ஆகியவற்றுக்கு ஜுன் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

ஜி.எஸ்.டி சம்பந்தமான 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி சம்பந்தமான 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு: நிர்மலா சீதாராமன்

சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு: நிர்மலா சீதாராமன்

சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கிக் குழுவுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை

ரிசர்வ் வங்கிக் குழுவுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை

டெல்லியில் மத்திய ரிசர்வ் வங்கிக் குழுவினருடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிதியாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி வாராக்கடன் வசூலிக்கப்படும்: அருண் ஜெட்லி

இந்த நிதியாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி வாராக்கடன் வசூலிக்கப்படும்: அருண் ஜெட்லி

இந்த நிதியாண்டிற்குள் 70 ஆயிரம் கோடி வாராக் கடன் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது – அருண் ஜேட்லி

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வேலையிழப்பு ஏற்படாது – அருண் ஜேட்லி

பொதுத்துறை வங்கிகள் இணைப்பதால் வேலையிழப்பு ஏற்படாது, என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார்.

வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை: அருண் ஜெட்லி

வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை: அருண் ஜெட்லி

வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை : அருண் ஜேட்லி

மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை : அருண் ஜேட்லி

மக்களவை தேர்தலில், பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist