Tag: மத்திய அரசு

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.386 கோடியை வழங்க வேண்டும்: ஜெயக்குமார்

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.386 கோடியை வழங்க வேண்டும்: ஜெயக்குமார்

2017-2018-ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான 386 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என்று மீனவளத்துறை அமைச்சர் ...

பேட்டரி வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

பேட்டரி வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

பேட்டரி வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு ஒருபோதும் இந்தியைக் கட்டாயப்படுத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய அரசு ஒருபோதும் இந்தியைக் கட்டாயப்படுத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய அரசு இந்தியை கற்றுக் கொள்ள கட்டாயப்படுத்தாது என்று, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

29 அமெரிக்க பொருட்கள் மீதான வரிவிதிப்பு நாளை முதல் அமல் – மத்திய அரசு

29 அமெரிக்க பொருட்கள் மீதான வரிவிதிப்பு நாளை முதல் அமல் – மத்திய அரசு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட் உள்ளிட்ட 29 பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் ...

மக்களின் குடிநீர் திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும்

மக்களின் குடிநீர் திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும்

தமிழகத்தில் 5 ஆயிரத்து 698 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் உள்ளாட்சி துறை ...

மத்திய அரசுத் துறை செயலர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மத்திய அரசுத் துறை செயலர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மத்திய அரசுத் துறை செயலர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

சஞ்சய் தத்தை விடுவிக்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்படவில்லை

சஞ்சய் தத்தை விடுவிக்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்படவில்லை

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை விடுவிக்க மத்திய அரசிடம் மகாராஷ்டிர அரசு அனுமதி பெறவில்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீட்டிப்பு: மத்திய அரசு

விடுதலைப் புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீட்டிப்பு: மத்திய அரசு

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Page 7 of 24 1 6 7 8 24

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist