Tag: போலியோ சொட்டு மருந்து

சென்னை மாநகராட்சியில் 93.5 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சென்னை மாநகராட்சியில் 93.5 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சென்னையில் 6 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

தமிழகத்தில் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 

மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திண்டிவனத்தில் போலியோ சொட்டு மருத்துவ முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார். 

தமிழகம் முழுவதும் நாளை 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து

தமிழகம் முழுவதும் நாளை 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து

தமிழகம் முழுவதும், நாளை 43 ஆயிரம் மையங்களில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

சென்னையில் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

சென்னையில் நாளை மறுதினம் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்கி பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

மார்ச் 10ம் தேதி  ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் : விஜயபாஸ்கர்

மார்ச் 10ம் தேதி ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் : விஜயபாஸ்கர்

மார்ச் 10ம் தேதி  ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்துவழங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மார்ச் 10ம் தேதி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்

மார்ச் 10ம் தேதி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்

உலக வங்கி மூலம் தமிழக சுகாதாரத்துறைக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கிடைக்கும் வகையில், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் அறிவிப்பு

தமிழகத்தில் மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist