Tag: பெருஞ்சாணி அணை

கோதையாறு பாசனத்திற்கு ஜுன் 8 முதல், 2021 பிப்ரவரி 28 வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!!!

கோதையாறு பாசனத்திற்கு ஜுன் 8 முதல், 2021 பிப்ரவரி 28 வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து, 8 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பெருஞ்சாணி அணை, அபாய அளவான 71 அடியை எட்டியது

பெருஞ்சாணி அணை, அபாய அளவான 71 அடியை எட்டியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவை எட்டியுள்ளதால், தாமிரபரணி மற்றும் பரளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணை முழு கொள்ளவை எட்டி இருப்பதால் உபரி நீர் வெளியேற்றம்

பெருஞ்சாணி அணை முழு கொள்ளவை எட்டி இருப்பதால் உபரி நீர் வெளியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி அணை தனது முழு கொள்ளவை எட்டி இருப்பதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist