Tag: புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது…

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது…

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடைந்துள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டல வானிலை

புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாதது வருத்தம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாதது வருத்தம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடாதது வருத்தம் அளிப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி, ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூளைக்காய்ச்சல் பரவுவதாக  கூறி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மூளைக்காய்ச்சல் பரவுவதாக கூறி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பரவலாக மூளைக்காய்ச்சல் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

ஆழ்கடல் மீனவர்களின் பாதுகாப்புக்காக சேட்டிலைட் போன்கள் : தமிழக அரசு

ஆழ்கடல் மீனவர்களின் பாதுகாப்புக்காக சேட்டிலைட் போன்கள் : தமிழக அரசு

புயல் காலங்களில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்க, 21 யூனிட் சேட்டிலைட் போன்களை தமிழக அரசு முதற்கட்டமாக கொள்முதல் செய்துள்ளது. 

புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்புவரை தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்புவரை தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்புவரை தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என சுகாதார துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கஜா புயல் பாதித்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டது : தமிழக அரசு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டது : தமிழக அரசு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு, ...

தஞ்சை கஜா புயல் சேத விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி மும்முரம்

தஞ்சை கஜா புயல் சேத விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி மும்முரம்

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் சேத விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.

கஜா  புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய் ஷீட்டுகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு

கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய் ஷீட்டுகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு

கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist