Tag: புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படாது என அறிவிப்பு

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படாது என அறிவிப்பு

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படாது என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

காரைக்கால் திமுக இளைஞரணி நிர்வாகி வீட்டில் ஐ.டி.ரெய்டு

காரைக்கால் திமுக இளைஞரணி நிர்வாகி வீட்டில் ஐ.டி.ரெய்டு

காரைக்கால் திமுக இளைஞரணி மாநில அமைப்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27ம் தேதி வரை கனமழை தொடரும்!

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27ம் தேதி வரை கனமழை தொடரும்!

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் ...

புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தபடி, பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. 

கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு – ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்

கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு – ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்

புதுச்சேரியில் சங்கரபாணி ஆற்றில், சரமாரியாக, வெட்டப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை, காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சுற்றுலாத் தலங்களை அக்.15 முதல் திறக்க அனுமதி – தளர்வுகளை அறிவித்த புதுச்சேரி அரசு

சுற்றுலாத் தலங்களை அக்.15 முதல் திறக்க அனுமதி – தளர்வுகளை அறிவித்த புதுச்சேரி அரசு

சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை வரும் அக். 15 முதல் திறந்துகொள்ளலாம் என்று அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் அக். 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அக். 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அக். 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு: நீதிபதிகள்

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு: நீதிபதிகள்

புதுச்சேரி மாநில அரசின் அன்றாட பணிகளில் துணைநிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist