Tag: புதுக்கோட்டை

குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிசிச்சை : புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை

குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிசிச்சை : புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை

பிறந்து 27 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டையில் வங்கி நகைகள் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பம்

புதுக்கோட்டையில் வங்கி நகைகள் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பம்

புதுக்கோட்டையில் திருடிய நகை மூலம் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வங்கி ஊழியர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுக்கோட்டையில் வாக்களிக்கும் முறை குறித்து மாற்றுத் திறனாளிகளுக்கு விளக்கம்

புதுக்கோட்டையில் வாக்களிக்கும் முறை குறித்து மாற்றுத் திறனாளிகளுக்கு விளக்கம்

 நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை டவுன் ஹாலில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த ...

புதுக்கோட்டை ஒன்றரை வயது குழந்தைக்கு மதுவை ஊற்றிய தாய்

புதுக்கோட்டை ஒன்றரை வயது குழந்தைக்கு மதுவை ஊற்றிய தாய்

புதுக்கோட்டையில் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு மது கொடுத்து தானும் அருந்தி போதையில் தள்ளாடிய பெண்ணை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வளர்ந்த நகரங்களுக்கு இணையாக திகழ்கிறது

புதுக்கோட்டை மாவட்டம் வளர்ந்த நகரங்களுக்கு இணையாக திகழ்கிறது

தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களால் புதுக்கோட்டை மாவட்டம் வளர்ந்த நகரங்களுக்கு இணையாக திகழ்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட விளக்கு பூஜை

உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட விளக்கு பூஜை

புதுக்கோட்டையில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் நிவாரண நிதி – அமைச்சர் பாஸ்கர் நலத்திட்டங்களை வழங்கினார்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் நிவாரண நிதி – அமைச்சர் பாஸ்கர் நலத்திட்டங்களை வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, கைத்தறி மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கர் நலத்திட்டங்களை வழங்கினார்

புதுக்கோட்டையில் 80% மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 80% மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist