Tag: பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் தடை குறித்த தமிழக அரசின் மேலும் ஒரு நடவடிக்கை

பிளாஸ்டிக் தடை குறித்த தமிழக அரசின் மேலும் ஒரு நடவடிக்கை

உணவு பொருட்களை அடைக்க பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில் அளிக்கப்பட்ட விலக்கை நீக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த வேண்டும்: முதல்வர்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த வேண்டும்: முதல்வர்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாத கடைக்காரருக்கு வெகுமதி

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாத கடைக்காரருக்கு வெகுமதி

மருதூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தவருக்கு வெகுமதி வழங்கியும் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை ...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு அபராதம்

கடலூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேருந்து நிலைய கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

பேருந்து நிலைய கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலைய பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு: கின்னஸ் சாதனை

பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு: கின்னஸ் சாதனை

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 ஆயிரத்து 367 மாணவர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

போகி பண்டிகை: பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும்

போகி பண்டிகை: பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும்

போகி பண்டிகையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

பிளாஸ்டிக் தடையால் பாக்கு மட்டை தட்டு தயாரிப்பில் தொழிலாளர்கள் தீவிரம்

பிளாஸ்டிக் தடையால் பாக்கு மட்டை தட்டு தயாரிப்பில் தொழிலாளர்கள் தீவிரம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து பொதுமக்கள் பாக்கு மட்டை தட்டு பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது காணலாம்.

பிளாஸ்டிக் தடையால் துணிப்பை, கட்டப்பை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு

பிளாஸ்டிக் தடையால் துணிப்பை, கட்டப்பை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பழைய முறைப்படி பொதுமக்கள் மஞ்சள் துணி பைக்கு மாறி வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist