Tag: பிரதமர் நரேந்திர மோடி

காவிரியை சீரமைக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை

காவிரியை சீரமைக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை

கோதாவரி காவிரி இணைப்புதிட்டத்தை விரைந்து  செயல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அத்வானி போன்ற தலைவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்

அத்வானி போன்ற தலைவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்

பாஜக கட்சியின் உண்மையான சாரம்சத்தை அத்வானி பேசியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியர்கள் அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்க வாருங்கள்…

இந்தியர்கள் அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்க வாருங்கள்…

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் வெளியாகியுள்ள நிலையில் இந்தியர்கள் அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி டிவிட் செய்துள்ளார்.

கடல் முதல் வானம் வரை அனைத்திலும் ஊழல் செய்தது காங். : மோடி

கடல் முதல் வானம் வரை அனைத்திலும் ஊழல் செய்தது காங். : மோடி

கடல் முதல் வானம் வரை அனைத்திலும் ஊழல் செய்த காங்கிரஸ் கட்சி, ராணுவத்தின் துள்ளிய தாக்குதலை கொச்சைப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் : மோடி

தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் : மோடி

தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய ESI மருத்துவமனைக்கு அடிக்கல்

திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய ESI மருத்துவமனைக்கு அடிக்கல்

சென்னை ஏ.ஜி.டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பிரதமர் – முதல்வர் கூட்டாக துவக்கி வைக்க இருக்கும் மெட்ரோ ரெயில் சேவை

பிரதமர் – முதல்வர் கூட்டாக துவக்கி வைக்க இருக்கும் மெட்ரோ ரெயில் சேவை

சென்னை ஏஜி-டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நாளை கூட்டாக துவக்கி வைக்கவுள்ளனர். 

கொள்ளையடித்தவர்களை பாதுகாக்க தர்ணா செய்த ஒரே முதலமைச்சர் மம்தா

கொள்ளையடித்தவர்களை பாதுகாக்க தர்ணா செய்த ஒரே முதலமைச்சர் மம்தா

கொள்ளையடித்தவர்களை பாதுகாக்க தர்ணாவில் ஈடுபட்ட ஒரே முதலமைச்சர் மம்தா தான் என பிரதமர் மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். 

தேர்வுக்காக வாழ்க்கையை இழக்கக் கூடாது : பிரதமர் அறிவுரை

தேர்வுக்காக வாழ்க்கையை இழக்கக் கூடாது : பிரதமர் அறிவுரை

தேர்வு என்பது ஒரு வாய்ப்பு தான் என்றும் அதற்காக வாழ்க்கையை இழக்கக் கூடாது எனவும் மாணவ மாணவியருக்கு பிரதமர் நரேந்திர மோடி  அறிவுரை வழங்கி உள்ளார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist