Tag: பிசிசிஐ

கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!

கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!

கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் : பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி

திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் : பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி

ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டப்படி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.  

போட்டிக்கு முன்பே, காயம் அடைந்த இந்திய வீரர்: பிசிசிஐ மறுப்பு

போட்டிக்கு முன்பே, காயம் அடைந்த இந்திய வீரர்: பிசிசிஐ மறுப்பு

இந்திய வீரர் ரோகித் சர்மா வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்ததாக வெளியான வதந்திகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

செல்போன்களை வைத்து கோலியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர்

செல்போன்களை வைத்து கோலியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர்

பழைய செல்போன்களின் உதிரிப் பாகங்களை வைத்து விராட் கோலியின் உருவப்படத்தை, விராட்டின் ரசிகரான ஓவியர் ஒருவர் தத்ரூபமாக வரைந்துள்ளார்.

ஊக்க மருந்து புகார்: இளம் வீரர் பிரித்வி ஷாவிற்கு 8 மாதங்கள் விளையாட தடை

ஊக்க மருந்து புகார்: இளம் வீரர் பிரித்வி ஷாவிற்கு 8 மாதங்கள் விளையாட தடை

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்திய இளம் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவிற்கு போட்டிகளில் பங்கேற்க 8 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மாவுடன் எந்த கருத்து மோதலும் இல்லை – விராட் கோலி

ரோகித் சர்மாவுடன் எந்த கருத்து மோதலும் இல்லை – விராட் கோலி

ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் எந்த மோதலும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.

ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றிக் கொண்டே இருப்பது நல்லதல்ல : கங்குலி

ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றிக் கொண்டே இருப்பது நல்லதல்ல : கங்குலி

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும், திறமையாக விளையாடும் வீரர்களை நிரந்தரமாக தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தி உள்ளார். 

மேற்கு இந்திய தீவுகள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

மேற்கு இந்திய தீவுகள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ராணுவ தொப்பியுடன் போட்டியில் பங்கேற்பு: இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க ஐசிசிக்கு பாக். வலியுறுத்தல்

ராணுவ தொப்பியுடன் போட்டியில் பங்கேற்பு: இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க ஐசிசிக்கு பாக். வலியுறுத்தல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist