Tag: பாலியல் வன்கொடுமை

கேரளாவில்  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை தீவிரம்

கேரளாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை தீவிரம்

கேரளாவில், 6 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல் சிறுமி வழக்கில் நீதி வேண்டும்  – தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகள் அடைப்பு!

திண்டுக்கல் சிறுமி வழக்கில் நீதி வேண்டும் – தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகள் அடைப்பு!

திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, வாயில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கில், உரிய நீதி வழங்கக் ...

ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து கான்பூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை!

ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து கான்பூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை!

உத்தரபிரதேசத்தில், ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமையை போன்று, கான்பூரில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராசுக்கு மீண்டும் செல்லும் ராகுல் காந்தி!

ஹத்ராசுக்கு மீண்டும் செல்லும் ராகுல் காந்தி!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற, காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்கிறார்.

ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை

ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை

ஹத்ராஸ் சம்பவத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஹத்ராஸ் : உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை – டி.ஜி.பி. பேட்டி

ஹத்ராஸ் : உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை – டி.ஜி.பி. பேட்டி

ஹத்ராசில் இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில், உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என உத்தரபிரதேச மாநில கூடுதல் டி.ஜி.பி. பிரசாத் குமார் கூறியுள்ளார்.

இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது – நீதிமன்றம் வேதனை!

இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது – நீதிமன்றம் வேதனை!

புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடப்பது துரதிர்ஷ்டவசமானது என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்தண்டனை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்தண்டனை

திருப்பூரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோவை  சிறுமி கொலை : திடுக்கிடும் தகவல்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோவை சிறுமி கொலை : திடுக்கிடும் தகவல்

கோவையில் 7 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 

மாடம்பாக்கத்தில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மாடம்பாக்கத்தில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்த பாபு என்ற இளைஞரை, போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist