Tag: பாபர் மசூதி

”போதிய ஆதாரங்கள் இல்லை” – பாபர் மசூதி வழக்கில் அனைவரையும் விடுதலை செய்த நீதிமன்றம்

”போதிய ஆதாரங்கள் இல்லை” – பாபர் மசூதி வழக்கில் அனைவரையும் விடுதலை செய்த நீதிமன்றம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால், ...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு – நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு – நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்துவந்த பாதை!

பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்துவந்த பாதை!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30ம் தேதி லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இவ்வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம். ...

அயோத்தி வழக்கு : மத்தியஸ்தம் மூலம் தீர்வுக்காண அறிவுறுத்திய நீதிபதிகள்

அயோத்தி வழக்கு : மத்தியஸ்தம் மூலம் தீர்வுக்காண அறிவுறுத்திய நீதிபதிகள்

பாபர் மசூதி வழக்கை மத்தியஸ்தம் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள உத்தரவிடுவது தொடர்பான விவகாரத்தில் நாளை உச்சநீதிமன்றம் முக்கிய முடிவு எடுக்க உள்ளது. 

பாபர்மசூதி வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற எனக்கு முழு அதிகாரம் உள்ளது -ரஞ்சன் கோகாய்

பாபர்மசூதி வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற எனக்கு முழு அதிகாரம் உள்ளது -ரஞ்சன் கோகாய்

பாபர் மசூதி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற தனக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ...

அயோத்தி மேல்முறையீட்டு வழக்கு :  வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அயோத்தி மேல்முறையீட்டு வழக்கு : வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

பாபர் மசூதி இடிப்பு தினம் : பல்வேறு பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் : பல்வேறு பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் : ரயில் நிலையங்களில் பாதுகாப்பு உச்சம்

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் : ரயில் நிலையங்களில் பாதுகாப்பு உச்சம்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களிலும், புறநகரங்களை இணைக்கும் மின்சார ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist