காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.